புதன், 28 ஆகஸ்ட், 2019

Maruthuvam

முருங்கை இலைச்சாறு காலை மாலை இரு வேலை சாப்பிட்டு வர உடல் பருமன் குறையும்.

Maruthuvam

தும்பைப்பூவை வாயில் போட்டு மென்று வர வாய்ப்புண், தொண்டை வலி சரியாகும்.

Maruthuvam

காலையிலும்,இரவிலும் காய்ச்சிய பாலுடன் தேன் கலந்து  சாப்பிட்டு வர இரத்த சோகை சரியாகும்

Maruthuvam

கரிசலாங்கண்ணி கீரையுடன் பருப்பு சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும்.இரவில் சாப்பிட கூடாது.