அம்மா,குழந்தையா பிறந்து முதலில் நான் கண்ட உலகம் நீ.தினந்தோறும் உன்னையே கண்டு வளர்கிறேன்.உன்னுடைய அன்பு,சிரிப்பு அழுகை,கோவம் அனைத்தும் கண்டு வளர்கிறேன்.அம்மா உன்னை ஒரு போதும் யாருடனும் ஒப்பிட முடியாது.நீ மட்டுமே என் உலகம்.உலகத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் அவர்களுடைய அம்மா மட்டும் தான் முதல் உலகம். நீ என் முதல் உலகம்.